வேற்றாகி விண்ணாகி
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் […]
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் […]
ஆனந்தத் தாண்டவ நடராஜா–ஸச்சி தானந்தத் தாண்டவ நடராஜா அன்பர்கள் நேயா நடராஜா அம்பிகை பாகா நடராஜா படன விவேகா நடராஜா பரம்பர வேதா நடராஜா நடனஸபேஸா நடராஜா
மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை
பார்வதிபதயே ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர மஹாதேவா மஹாதேவா ஸதாசிவா ஸதாசிவா மஹாதேவா நந்திவாஹனா நாகபூஷணா சந்த்ரசேகரா ஜடாதரா கைலாசவாசா கனகசபேசா சிதம்பரவாசா நடராஜா
நம: சிவாய ஓம் நம: சிவாய ஹர ஹர போலே நம: சிவாய । ராமேச்வர சிவ ராமேச்வராய கங்காதரா சிவ கங்காதராய ஜடாதர சிவ ஜடாதராய
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேணிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா அருணாசல மென அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா அழகு சுந்தரம் போல் அகமும் நீயுமுற்ற அபின்னமாய்
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேச்வராய । நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம: சிவாய ॥ மந்தாகினீ ஸலில சந்தன சர்ச்சிதாய நந்தீச்வர