மலரின் மேவு
மலரின் மேவு திருவே – உன்மேல் மையல் பொங்கி நின்றேன் நிலவு செய்யும் முகமும் – காண்பார் நினை வழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் – தெய்வ […]
மலரின் மேவு திருவே – உன்மேல் மையல் பொங்கி நின்றேன் நிலவு செய்யும் முகமும் – காண்பார் நினை வழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் – தெய்வ […]
மறுபடியும் மறுபடியும் மனமேநீ துர்க்கையெனும்அருமைமிகு தாயவளின்அழகுப் பெயரைப் பாடு! துர்க்கையவள் திருநாமம்சொல்லிவழி நடப்பவரைநற்சிவன்தன் சூலத்தால்நயந்தருளிக் காத்திடுவான்! எந்தன் தாய் நீயே எழில்மிகு பகலானாய்! அந்திப் பொழுதானாய் அருமை
தேடியுனை சரணடைந்தேன் தேசமுத்துமாரி கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் பாடியுனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய் கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் எப்பொழுதுங் கவலையிலே இணைங்கி
ரவி ருத்ர பிதாமஹ விஷ்ணுனுதம் ஹரிசந்தன குங்கும பங்கயுகம் । முனிவ்ருந்தகஜேந்த்ர ஸமானயுதம் தவ நௌமி ஸரஸ்வதி பாதயுகம் ॥ சசிசுத்தஸுதா ஹிமதாமயுகம் சரதம்பர பிம்ப ஸமானகரம்
என்நெஞ்சே பயிர்செய்தல் எவ்வாரென அறியாயோ? உன்னுடைய வாழ்வாகிய உயர் வயல்தான் இருக்கிறதே அவ் வயல் உழுதே அரும்பாடு பட்டால் பொன்னெனும் அறுவடை புரிந்திடலாம் நிலம் மீதே காளியன்னை
ஸுந்தரவதனி ஸுகுண மனோஹரி மந்தாஹாஸ முக மதிவதனி சந்தன குங்கும அலங்கார முடனே தந்திடுவா யுந்தன் தரிசனமே நந்திதேவருடன் முனிவரும் பணிய ஆனந்த முடனே வந்திடுவாய் வந்தனை
தேவி உன் பெயரை துர்க்கா ஸ்ரீதுர்க்கா என்று நான் ஓதியவண்ணம் ஆவியை விடுத்தால் ஏழையேன் என்னை அணுகுமோ தீவினைக் கூட்டம்? பாவமே நிறைந்த பாதகன் எனினும் பைரவி,
பஜரே ச்யாமா பத பங்கஜ ராஜ பிவோ பிவோ பிவோ மது ஹயே மதோவாரா ॥ மா மா ஜங்கார மன மதுகர ஜருக அவிரல அகண்ட
காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி காசி விசாலாக்ஷி । கருணா நிலயே யோக ஹ்ருதயே ஆதிபராசக்தி ॥ கன்யாகுமாரி திரிபுர சுந்தரி ஆதிபராசக்தி । ஆதிபராசக்தி ஜய்
சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம்சிவம் சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம்சிவம் சித்தியஞான தர்மசக்தி சாந்தசக்தி ஓம்சிவம் சச்சிதானந் தாத்மசக்தி சர்வசக்தி ஓம்சிவம் வேதசாஸ்த்ர சகலகலா வித்யாசக்தி ஓம்சிவம்