Devi

Devi

மறுபடியும் மறுபடியும்

மறுபடியும் மறுபடியும் மனமேநீ துர்க்கையெனும்அருமைமிகு தாயவளின்அழகுப் பெயரைப் பாடு! துர்க்கையவள் திருநாமம்சொல்லிவழி நடப்பவரைநற்சிவன்தன் சூலத்தால்நயந்தருளிக் காத்திடுவான்! எந்தன் தாய் நீயே எழில்மிகு பகலானாய்! அந்திப் பொழுதானாய் அருமை […]

Devi

தேடியுனை சரணடைந்தேன்

தேடியுனை சரணடைந்தேன் தேசமுத்துமாரி கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் பாடியுனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய் கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் எப்பொழுதுங் கவலையிலே இணைங்கி

Devi

ரவி ருத்ர பிதாமஹ

ரவி ருத்ர பிதாமஹ விஷ்ணுனுதம் ஹரிசந்தன குங்கும பங்கயுகம் । முனிவ்ருந்தகஜேந்த்ர ஸமானயுதம் தவ நௌமி ஸரஸ்வதி பாதயுகம் ॥ சசிசுத்தஸுதா ஹிமதாமயுகம் சரதம்பர பிம்ப ஸமானகரம்

Devi

என்நெஞ்சே பயிர்செய்தல்

என்நெஞ்சே பயிர்செய்தல் எவ்வாரென அறியாயோ? உன்னுடைய வாழ்வாகிய உயர் வயல்தான் இருக்கிறதே அவ் வயல் உழுதே அரும்பாடு பட்டால் பொன்னெனும் அறுவடை புரிந்திடலாம் நிலம் மீதே காளியன்னை

Devi

ஓம் சக்தி ஓம்

ஸுந்தரவதனி ஸுகுண மனோஹரி மந்தாஹாஸ முக மதிவதனி சந்தன குங்கும அலங்கார முடனே தந்திடுவா யுந்தன் தரிசனமே நந்திதேவருடன் முனிவரும் பணிய ஆனந்த முடனே வந்திடுவாய் வந்தனை

Devi

தேவி உன் பெயரை

தேவி உன் பெயரை துர்க்கா ஸ்ரீதுர்க்கா என்று நான் ஓதியவண்ணம் ஆவியை விடுத்தால் ஏழையேன் என்னை அணுகுமோ தீவினைக் கூட்டம்? பாவமே நிறைந்த பாதகன் எனினும் பைரவி,

Devi

பஜரே ச்யாமா

பஜரே ச்யாமா பத பங்கஜ ராஜ பிவோ பிவோ பிவோ மது ஹயே மதோவாரா ॥ மா மா ஜங்கார மன மதுகர ஜருக அவிரல அகண்ட

Devi

காஞ்சி காமாக்ஷி

காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி காசி விசாலாக்ஷி । கருணா நிலயே யோக ஹ்ருதயே ஆதிபராசக்தி ॥ கன்யாகுமாரி திரிபுர சுந்தரி ஆதிபராசக்தி । ஆதிபராசக்தி ஜய்

Devi

சுத்தசக்தி சுத்தசக்தி

சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம்சிவம் சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம்சிவம் சித்தியஞான தர்மசக்தி சாந்தசக்தி ஓம்சிவம் சச்சிதானந் தாத்மசக்தி சர்வசக்தி ஓம்சிவம் வேதசாஸ்த்ர சகலகலா வித்யாசக்தி ஓம்சிவம்

Devi

ஜய ஜய ஜய

ஜய ஜய ஜய சக்தி ஓம் ஜய ஜய ஜய சக்தி ஜய ஜய என தினம் பாடி பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியைத் தா ஓம் ஸ்ரீ

Scroll to Top