துர்க்கையின் பெயரை
துர்க்கையின் பெயரை என்றன்நா சொல்லிய வண்ணம் இருக்கட்டும்! துர்க்கையைத் தவிரத் துன்பத்தில் துணைக்கெவர் வந்து காத்திடுவார்? பிறவிக் கடலைக் கடக்க அவள் பெயரே படகாய் இருக்கிறது. சிரத்தைக் […]
துர்க்கையின் பெயரை என்றன்நா சொல்லிய வண்ணம் இருக்கட்டும்! துர்க்கையைத் தவிரத் துன்பத்தில் துணைக்கெவர் வந்து காத்திடுவார்? பிறவிக் கடலைக் கடக்க அவள் பெயரே படகாய் இருக்கிறது. சிரத்தைக் […]
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் கணபதிராயன் அவனிரு காலைப் பிடித் திடுவோம் குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம்) சொல்லுக் கடங்காவே பராசக்தி
காமாட்சி கல்யாணி காதம்பரி காத்யாயினி கௌரி கனகாம்பரி பாலேஸ்ரீ வித்யேஸ்ரீ பஞ்சாக்ஷரி பூர்ணேஸ்ரீ வாமேஸ்ரீ பரமேஸ்வரி மாதாஸ்ரீ மாதங்கி மாஹேஸ்வரி மாதங்க பகவதி ராஜேஸ்வரி சர்வேஸ்வரி சிவ
அகணித தாரா கணங்களின் நடுவே ஆதி பராசக்தி ஆடுகின்றாள் ஆதி சிவசக்தி ஆடுகின்றாள் பிரம்ம சிவசக்தி ஆடுகின்றாள் சகல சராசரத்தும் தங்கச் சிலம்பொலிக்க ஜெகதீசுவரி அவள் ஆடுகின்றாள்
ஜகதீஷ மனோஹரி ஜய கருணா ரஸ லஹரி ஜயகரி த்ரிபுர ஸுந்தரி நகராஜ ப்ரிய குமாரி நாதாந்த விஹாரி கௌரி பகவதி ஹரஹர குருகுஹ பாலினி அகிலாண்டேஷ்வரி
பாஹி ஜகஜ்ஜனனி சரஸ்வதி வாசாமகோசரி வாஞ்சித தாயினி சங்கர பூஜிதே சாரதே கரக்ருத வீணா புஸ்தகதாரிணி வாணி சரஸ்வதி சாரதே
என்னவோர் இயந்திரம் என்தாய் நீ படைத்தாய்? அன்னையே சியாமாவே அருட் காளி தேவியே! எண் சாண் அளவாகும் இயந்திரத்துள் இருந்தே என்னென்ன விந்தைகள் அன்னை நீ நிகழ்த்துகின்றாய்!
யாதும் ஆகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் நின்றன் செயல்கள் அன்றி இல்லை! போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை
ராஜேச்வரி துர்கா பரமேச்வரி ஸ்ரீ ஜகதீச்வரி பாலய மாம் । சாமுண்டேச்வரி ஸ்ரீசாரதேச்வரி சித்தேச்வரி பரிபாலய மாம் ॥
ஆதிபராசக்தி அகிலாண்டேஸ்வரி அம்மா அம்மா அருள்புரிவாய் । ஜோதி சொரூபிணி தாண்டவ மோகினி ஆதிஅந்தம் இல்லா அருட்பெரும்ஜோதி ॥ சிந்தனை தெளியும் சிதானந்த நிலையும் சேவை செய்யும்