ஸிம்ஹசாரி கபத
ஸிம்ஹசாரி கபத தாவே அஸுர ஸுரகண ககனே சாவே ரக்த பீஜ மாரீ கரே ருதிர தாரே ॥ இந்த்ர சந்த்ர கரத த்யான பயே தரனி […]
ஸிம்ஹசாரி கபத தாவே அஸுர ஸுரகண ககனே சாவே ரக்த பீஜ மாரீ கரே ருதிர தாரே ॥ இந்த்ர சந்த்ர கரத த்யான பயே தரனி […]
ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்மாஸனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி (ஸ்ரீ) ஆகம வேத கலா மயரூபிணி அகிலசராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி வளங்குசிவ சங்கரி சஹஸ்ரதள புட்பமிசை வீற்றி ருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சக்தி
ஜய ஜய ஜகஜனனி தேவி, சுரநர முனி அஸுர சேவி । பக்தி முக்தி தாயினி, பய ஹரணி காளிகா ॥ மங்கல முத சித்தி ஸதனி,
பவானி சங்கரி பார்வதி பரம தயாகரி பார்வதி ஹிமாசல சுமதி பார்வதி ஈஸ்வரி சங்கரி பார்வதி அகிலாண்டேஸ்வரி பார்வதி ஆதிபராசக்தி பார்வதி அகண்டபூரணி பார்வதி ஆனந்தரூபிணி பார்வதி
மூழ்குக நெஞ்சே ஆழ்ந்து செல்லுக, அன்னை காளியின் அரும்பெயர் ஓதியே அளப்பரும் இதய ஆழம் தனிலே மறைந்தொளிர் விலையுயர் மணிபல காண்பாய்! சிலமுறை மூழ்கி பலனில்லை என்றால்